என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குமாரபாளையத்தில் வஜ்ரா வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு
Byமாலை மலர்12 Aug 2020 3:54 PM GMT (Updated: 12 Aug 2020 3:54 PM GMT)
குமாரபாளையத்தில் வஜ்ரா வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு பணி தீவிரமாக நடைபெற்றது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையொட்டி ஏற்கனவே குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட 6 வார்டுகள் அடைக்கப்பட்டது. குமாரபாளையத்தில் இதுவரை 63 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் இறந்து விட்டனர். 35 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இந்தநிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் துறைக்கு சொந்தமான வஜ்ரா வாகனம் மூலம் குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட சேலம் மெயின் ரோடு, எடப்பாடி ரோடு, பள்ளிபாளையம் ரோடு போன்ற முக்கிய சாலைகளில் 12 ஆயிரம் லிட்டர் ஹைட்ரோ குளோரைடு கிருமிநாசினி தெளிப்பு பணி தீவிரமாக நடைபெற்றது. இதில் போலீசார் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X