என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.33 லட்சத்தில் 2-வது தளம் கட்டும் பணி- கலெக்டர் ஆய்வு
Byமாலை மலர்11 Aug 2020 1:52 PM GMT (Updated: 11 Aug 2020 1:52 PM GMT)
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.33 லட்சத்தில் 2-வது தளம் கட்டும் பணியை கலெக்டர் சிவன்அருள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் 2-வது தளம் கட்டப்பட்டு வருகிறது. இதில் கான்கிரீட் போடப்பட்டு வருகிறது. அது, தரமான முறையில் போடப்படுகிறதா? என்பதை கலெக்டர் சிவன்அருள் பணி நடக்கும் இடத்துக்கு நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது அதிகாரிகள் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X