என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடையின் பூட்டை உடைத்து பணம், காய்கறிகள் திருட்டு
Byமாலை மலர்9 Aug 2020 12:16 AM GMT (Updated: 9 Aug 2020 12:16 AM GMT)
கடையின் பூட்டை உடைத்து பணம், காய்கறிகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த வழுதிலம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் எட்டியப்பன் (வயது 42). இவர், கும்மிடிப்பூண்டி பஜாரையொட்டிய ரெயில்வே சுரங்கபாதையோரம் காய்கறி கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க எட்டியப்பன் சென்றார். அப்போது கடையின் இரும்புக்கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம கும்பல், கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.7 ஆயிரம் மற்றும் பூண்டு, உருளைகிழங்கு மூட்டை, பீன்ஸ் மூட்டைகள் மற்றும் மசாலா பாக்கெட்டுகள் ஆகிவற்றை அள்ளிச்சென்றனர்.
இதுபற்றி கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X