search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ஒரே நாளில் 6,031 பேர் டிஸ்சார்ஜ் - மாவட்டம் வாரியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் விபரம்

    தமிழகத்தில் இன்று 6,031 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,14,815 ஆக அதிகரித்துள்ளது.
    தமிழகத்தில் இன்று 5175 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு 112 பேர் உயிரிழந்துள்ளனர்.  இன்று 6,031 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,14,815 ஆக அதிகரித்துள்ளது.

    சென்னையில் இன்று 1044 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்/டிஸ்சார்ஜ் எண்ணிக்கை:-

    அரியலூர் - 31
    செங்கல்பட்டு - 460
    சென்னை - 997
    கோவை - 226
    கடலூர் - 79
    தர்மபுரி - 31
    திண்டுக்கல் - 22
    ஈரோடு - 3
    கள்ளக்குறிச்சி - 109
    காஞ்சிபுரம் - 359
    கன்னியாகுமரி - 219
    கரூர் - 12
    கிருஷ்ணகிரி - 81
    மதுரை - 235
    நாகை - 16
    நாமக்கல் - 11
    நீலகிரி - 9
    பெரம்பலூர் - 32
    புதுக்கோட்டை - 129
    ராமநாதபுரம் - 90
    ராணிப்பேட்டை - 258
    சேலம் - 126
    சிவகங்கை - 47
    தென்காசி - 40
    தஞ்சாவூர் - 129
    தேனி - 294
    திருப்பத்தூர் - 49
    திருவள்ளூர் - 357
    திருவண்ணாமலை - 228
    திருவாரூர் - 55
    தூத்துக்குடி - 311
    திருநெல்வேலி - 182
    திருப்பூர் - 22
    திருச்சி - 140
    வேலூர் - 95
    விழுப்புரம் - 72
    விருதுநகர் - 454
    விமானநிலைய கண்காணிப்பு  
    வெளிநாடு - 2
    உள்நாடு - 19
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 0

    மொத்தம் - 6031
    Next Story
    ×