என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விதிமுறைகளை மீறிய 1,497 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு
Byமாலை மலர்5 Aug 2020 12:32 PM GMT (Updated: 5 Aug 2020 12:32 PM GMT)
விதிமுறைகளை மீறிய 1,497 வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வெள்ளகோவில்:
நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நகர் மற்றும் கிராம பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளகோவில் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் தொற்று தடுப்பு விதி மீறல், சமூக இடைவெளி, முககவசம் அணியாதது, கிருமி நாசினி பயன்படுத்தாதது உள்பட 1,497 பேர் மீது வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X