என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தற்கொலை செய்து கொள்வதாக வாலிபர் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு- போலீசார் விசாரணை
Byமாலை மலர்3 Aug 2020 8:47 AM GMT (Updated: 3 Aug 2020 8:47 AM GMT)
பெரம்பலூரில் போலீசார் அடித்ததால் தற்கொலை செய்து கொள்வதாக வாலிபர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ தொடர்பாக போலீசார் விசரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் கீழப்பெரம்பலூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் செல்போன் வீடியோவில் தன்னை குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அடித்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்த வீடியோ பதிவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து விட்டு தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக குன்னம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் கீழப்பெரம்பலூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் செல்போன் வீடியோவில் தன்னை குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அடித்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்த வீடியோ பதிவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து விட்டு தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக குன்னம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X