என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பட்டுக்கோட்டையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முககவசம்
Byமாலை மலர்1 Aug 2020 2:32 PM GMT (Updated: 1 Aug 2020 2:32 PM GMT)
பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகில் போலீஸ் துறை சார்பில் பொதுமக்களுக்கு முககவசம், கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் பரவி வருகிறது. இதையொட்டி பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகில் போலீஸ் துறை சார்பில் பொதுமக்களுக்கு முககவசம், கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் கலந்து கொண்டு 150 பேருக்கு முககவசம், கபசுர குடிநீர் ஆகியவற்றை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முககவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும். கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X