என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆத்தூர் அருகே விவசாயி தற்கொலை
Byமாலை மலர்27 July 2020 12:30 PM GMT (Updated: 27 July 2020 12:30 PM GMT)
ஆத்தூர் அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே சார்வாய்புதூர் கிராமம் வடக்குகாடு சூரக்கொட்டகை பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் அரவிந்த் (வயது 29). விவசாயி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று காலை விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை குளிர்பானத்தில் கலந்து குடித்து வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் சாமி கோவில் அடிவாரத்தில் வளையமாதேவி பிரிவு ரோட்டில் இறந்து கிடந்தார். ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் அங்கு சென்று அரவிந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த அரவிந்துக்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X