என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை அருகே காய்ச்சல் பரிசோதனை
Byமாலை மலர்25 July 2020 2:23 PM GMT (Updated: 25 July 2020 2:23 PM GMT)
மதுரை மாநகராட்சி பல்லவி நகரில் உள்ள கலைநகர் விரிவாக்கப்பகுதி குடியிருப்போர் நலச் சங்க கட்டிடத்தில் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
மதுரை:
மதுரை மாநகராட்சி பல்லவி நகரில் உள்ள கலைநகர் விரிவாக்கப்பகுதி குடியிருப்போர் நலச் சங்க கட்டிடத்தில் காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தேவைப்படுபவர்களுக்கு உரிய மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இதில் மக்கள் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என்று சங்க பொதுச் செயலாளர் குமரகுருபரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X