என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தோல் தொழிற்சாலையின் மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த ஊழியர் உயிரிழப்பு
Byமாலை மலர்16 July 2020 7:45 AM GMT (Updated: 16 July 2020 7:45 AM GMT)
ராணிப்பேட்டையில் தோல் தொழிற்சாலையின் மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த ஊழியர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிப்காட்(ராணிப்பேட்டை):
பேரணாம்பட்டு அருகே உள்ள மேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 26). இவர், ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தோல் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவர், நேற்று தொழிற்சாலையின் மேற்கூரையில் ஏறி பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது அவர் திடீரெனத் தவறி கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, பாண்டியன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரணாம்பட்டு அருகே உள்ள மேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 26). இவர், ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தோல் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவர், நேற்று தொழிற்சாலையின் மேற்கூரையில் ஏறி பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது அவர் திடீரெனத் தவறி கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, பாண்டியன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X