என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முழு ஊரடங்கை மீறியதாக 184 வாகனங்கள் பறிமுதல்
Byமாலை மலர்14 July 2020 2:03 PM GMT (Updated: 14 July 2020 2:03 PM GMT)
கோவை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் தளர்வில்லாத முழு ஊரடங்கை மீறியதாக 184 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை:
கோவை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் தளர்வில்லாத முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது வாகன போக்குவரத்து மற்றும் கடைகளை திறப்பது தடை செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் முழு ஊரடங்கின்போது அவசிய காரணங்களின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்த 150 இருசக்கர வாகனங்கள், 31 டாக்சிகள், 3 ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வாகன உரிமையாளர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
கோவை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் தளர்வில்லாத முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது வாகன போக்குவரத்து மற்றும் கடைகளை திறப்பது தடை செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் முழு ஊரடங்கின்போது அவசிய காரணங்களின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்த 150 இருசக்கர வாகனங்கள், 31 டாக்சிகள், 3 ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வாகன உரிமையாளர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X