search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரடங்கு உத்தரவு
    X
    ஊரடங்கு உத்தரவு

    முழு ஊரடங்கை மீறியதாக 184 வாகனங்கள் பறிமுதல்

    கோவை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் தளர்வில்லாத முழு ஊரடங்கை மீறியதாக 184 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    கோவை:

    கோவை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் தளர்வில்லாத முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது வாகன போக்குவரத்து மற்றும் கடைகளை திறப்பது தடை செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் முழு ஊரடங்கின்போது அவசிய காரணங்களின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்த 150 இருசக்கர வாகனங்கள், 31 டாக்சிகள், 3 ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வாகன உரிமையாளர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
    Next Story
    ×