search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முககவசம்
    X
    முககவசம்

    முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

    திருவையாறு அருகே முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    திருவையாறு:

    திருவையாறு பஸ் நிலையத்தில் தனி தாசில்தார் இளங்கோ தலைமையில் மண்டல துணை தாசில்தார் விக்னேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, சுகாதார ஆய்வாளர் செந்தில், வருவாய் ஆய்வாளர் பிரபு, கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாமல் சென்ற 34 பேருக்கு ரூ.3,400 அபராதம் விதித்தனர்.
    Next Story
    ×