என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் மீன் கடைக்கு சீல்- மாநகராட்சி தனி அதிகாரி நடவடிக்கை
Byமாலை மலர்12 July 2020 12:53 PM GMT (Updated: 12 July 2020 12:53 PM GMT)
சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் அந்த மீன் கடைக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்ட மாநகராட்சி தனி அதிகாரி, அதனை பூட்டி சீல் வைக்கவும் உத்தரவிட்டார்.
கோவை:
கோவையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன்குமார் ஜடாவத் பல்வேறு இடங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். 68-வது வார்டு ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியில் உள்ள தனியார் மீன் கடையில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் அந்த மீன் கடைக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்ட மாநகராட்சி தனி அதிகாரி, அதனை பூட்டி சீல் வைக்கவும் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அந்த மீன் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
கோவையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன்குமார் ஜடாவத் பல்வேறு இடங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். 68-வது வார்டு ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியில் உள்ள தனியார் மீன் கடையில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் அந்த மீன் கடைக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்ட மாநகராட்சி தனி அதிகாரி, அதனை பூட்டி சீல் வைக்கவும் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அந்த மீன் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X