என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோகனூரில் ரெயில் மோதி முதியவர் பலி
Byமாலை மலர்12 July 2020 10:27 AM GMT (Updated: 12 July 2020 10:27 AM GMT)
மோகனூரில் ரெயில் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோகனூர்:
மோகனூர் ரெயில் நிலையத்தில் இருந்து கரூர் செல்லும் ரெயில்வே பாதையில் நேற்று காலை தலையில் அடிபட்டு, கால் முறிந்த நிலையில் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி அவர் யார்? என்பது குறித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இறந்து போனவர் கிராயூரை சேர்ந்த நவலடி (வயது 62) என்பதும் அவர் சர்க்கரை ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து பிணத்தை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேற்கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டாரா? தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி இறந்தாரா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மோகனூர் ரெயில் நிலையத்தில் இருந்து கரூர் செல்லும் ரெயில்வே பாதையில் நேற்று காலை தலையில் அடிபட்டு, கால் முறிந்த நிலையில் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி அவர் யார்? என்பது குறித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இறந்து போனவர் கிராயூரை சேர்ந்த நவலடி (வயது 62) என்பதும் அவர் சர்க்கரை ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து பிணத்தை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேற்கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டாரா? தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி இறந்தாரா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X