என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தனிமைப்படுத்தப்பட்டவர்களை வீடியோ கால் மூலம் பேசி உறுதிசெய்யும் மாநகராட்சி அதிகாரிகள்
Byமாலை மலர்11 July 2020 6:50 AM GMT (Updated: 11 July 2020 6:50 AM GMT)
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டில் தான் உள்ளனரா? என “வீடியோ கால்“ மூலம் பேசி மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்கின்றனர்.
கோவை:
கோவை மாநகராட்சியில் 31 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 1185 -க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வீட்டில் தான் உள்ளார்களா? என மாநகராட்சி அதிகாரிகள் உறுதிசெய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் “வாட்ஸ் அப் “ மூலம் வீடியோ கால் பேசி மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்கின்றனர். மேலும் அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும் வீடியோ காலில் ஆலோசனை வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “வீடியோ கால் மூலம் பேசி மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்த பின்னர். அவர்களின் மன அழுத்தத்தை குறைக் கவும் மருத்துவர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படுகிறது. இந்த திட்டம் நல்ல பயன் அளிக்கிறது,” என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X