என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விதி மீறிய 2 கடைகளுக்கு சீல்
Byமாலை மலர்8 July 2020 8:19 AM GMT (Updated: 8 July 2020 8:19 AM GMT)
நத்தம் பஸ்நிலையம் அருகே விதி மீறிய 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
நத்தம்:
நத்தம் பஸ்நிலையம் அருகே பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 பழக்கடைகளில் சமூக இடைவெளியின்றி, விதிமுறையை பின்பற்றாமல் வியாபாரம் செய்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைகளை போலீசார் பூட்டி ‘சீல்’ வைத்தனர். மேலும் நத்தம் பகுதியில் அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும், அவ்வாறு பின்பற்றாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.
நத்தம் பஸ்நிலையம் அருகே பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 பழக்கடைகளில் சமூக இடைவெளியின்றி, விதிமுறையை பின்பற்றாமல் வியாபாரம் செய்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைகளை போலீசார் பூட்டி ‘சீல்’ வைத்தனர். மேலும் நத்தம் பகுதியில் அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும், அவ்வாறு பின்பற்றாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X