search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிலாளி தற்கொலை
    X
    தொழிலாளி தற்கொலை

    பழனி அருகே தொழிலாளி தற்கொலை

    பழனி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பழனி:

    பழனியை அடுத்த அ.கலையம்புத்தூரை சேர்ந்த சுப்புராயலு மகன் ராமராஜ் (வயது 38). கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக திருமணத்துக்கு பெண் தேடியுள்ளனர். ஆனால் அவருக்கு திருமணம் நடக்கவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ராமராஜ் தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×