என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாப்பாநாடு அருகே மது விற்ற 3 பேர் கைது
Byமாலை மலர்24 Jun 2020 11:57 AM GMT (Updated: 24 Jun 2020 11:57 AM GMT)
பாப்பாநாடு அருகே மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
பாப்பாநாடு பகுதியில் மது விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பாப்பாநாடு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மது விற்றதாக தொண்டராம்பட்டு கிராமத்தை சேர்ந்த ரஞ்சன்(வயது 52), கண்ணுகுடி கிராமத்தை சேர்ந்த கரிகாலன்(40) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 50-க்கும் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாப்பாநாடு பகுதியில் மது விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பாப்பாநாடு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மது விற்றதாக தொண்டராம்பட்டு கிராமத்தை சேர்ந்த ரஞ்சன்(வயது 52), கண்ணுகுடி கிராமத்தை சேர்ந்த கரிகாலன்(40) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 50-க்கும் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X