என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அருகே சூதாடிய 9 பேர் கைது
Byமாலை மலர்21 Jun 2020 11:28 AM GMT (Updated: 21 Jun 2020 11:28 AM GMT)
மேட்டூர் அருகே சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டூர்:
மேட்டூர் தூக்கணாம்பட்டி காவிரி ஆற்றின் கரையில் பணம் வைத்து சிலர் சூதாடுவதாக மேட்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் மற்றும் போலீசார் அங்கு சென்று சூதாடிக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சவுந்திரம் (வயது 26) உள்பட 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்களும், ரூ.21 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேட்டூர் தூக்கணாம்பட்டி காவிரி ஆற்றின் கரையில் பணம் வைத்து சிலர் சூதாடுவதாக மேட்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் மற்றும் போலீசார் அங்கு சென்று சூதாடிக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சவுந்திரம் (வயது 26) உள்பட 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்களும், ரூ.21 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X