என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமநாதபுரம் அருகே விஷம் குடித்து மதுரை தம்பதி தற்கொலை
Byமாலை மலர்12 Jun 2020 8:35 AM GMT (Updated: 12 Jun 2020 8:35 AM GMT)
ராமநாதபுரம் அருகே விஷம் குடித்து மதுரை தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பனைக்குளம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காந்தி நகர் ஓடைத்தோப்பு அருகே காட்டு பகுதியில் வயதான ஒரு ஆண், ஒரு பெண் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மண்டபம் போலீசார் சம்பவம் இடத்திகு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே பெத்தூரைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது73), இவரது மனைவி சாந்தி (64) என தெரிந்தது. கயிற்று கட்டில் தொழில் செய்து வந்த இவர்கள் குடும்ப பிரச்சினையால் வீட்டைவிட்டு வந்து வாழ்வாதாரம் இல்லாமல் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது.
இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து முனியசாமி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X