என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் தடையை மீறி பிரார்த்தனை நடத்திய பாதிரியார் உள்பட 7 பேர் கைது
Byமாலை மலர்2 Jun 2020 12:43 PM GMT (Updated: 2 Jun 2020 12:43 PM GMT)
திருப்பூரில் தடையை மீறி பிரார்த்தனை நடத்திய பாதிரியார் உள்பட 7 பேரை கைது செய்த போலீசார் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் அவினாசி ரோடு குமார் நகரில் உள்ள சி.எஸ்.ஐ. சர்ச்சில் ஏராளமானவர்கள் கூடி தடையை மீறி பிரார்த்தனையில் ஈடுபட்டு வருவதாக வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது தடையை மீறி பிரார்த்தனையில் ஈடுபட்ட அவினாசி ரோட்டை சேர்ந்த பாதிரியார் வில்சன்குமார் (47), குமரன் ரோட்டை சேர்ந்த வில்சன் (47), ரெயில்வே பீட்டர் ரோடு பகுதியை சேர்ந்த மனோ (51), அவிநாசி ரோட்டை சேர்ந்த செல்வகுமார் (45),புதுநகர் காலனியை சேர்ந்த பிரேம்குமார் (44), காலேஜ் ரோட்டை சேர்ந்த குணசேகர் (60), ராக்கியாபாளையம் பிரிவை சேர்ந்த டேவிட் ஜேசுபாலன் (54) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் அவினாசி ரோடு குமார் நகரில் உள்ள சி.எஸ்.ஐ. சர்ச்சில் ஏராளமானவர்கள் கூடி தடையை மீறி பிரார்த்தனையில் ஈடுபட்டு வருவதாக வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது தடையை மீறி பிரார்த்தனையில் ஈடுபட்ட அவினாசி ரோட்டை சேர்ந்த பாதிரியார் வில்சன்குமார் (47), குமரன் ரோட்டை சேர்ந்த வில்சன் (47), ரெயில்வே பீட்டர் ரோடு பகுதியை சேர்ந்த மனோ (51), அவிநாசி ரோட்டை சேர்ந்த செல்வகுமார் (45),புதுநகர் காலனியை சேர்ந்த பிரேம்குமார் (44), காலேஜ் ரோட்டை சேர்ந்த குணசேகர் (60), ராக்கியாபாளையம் பிரிவை சேர்ந்த டேவிட் ஜேசுபாலன் (54) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X