என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பத்தூரில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்- கலெக்டர் அறிவிப்பு
Byமாலை மலர்1 Jun 2020 10:27 AM GMT (Updated: 1 Jun 2020 10:27 AM GMT)
திருப்பத்தூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாவட்ட கலெக்டர் சிவன்அருள் அறிவித்துள்ளார்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு 5-வது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் எச்சில் துப்புவதும், மது குடிப்பதும் தடை செய்யப்படுகிறது. காய்கறி கடைகள், மளிகைக்கடைகள் ஆகியவை காலை 6 மணியில் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.
வருகிற 8-ந் தேதியில் இருந்து உணவகங்களில் அமர்ந்து உணவு சாப்பிட அனுமதி அளிக்கப்படும். அரசின் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை பணிகளுக்கு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு 5-வது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் எச்சில் துப்புவதும், மது குடிப்பதும் தடை செய்யப்படுகிறது. காய்கறி கடைகள், மளிகைக்கடைகள் ஆகியவை காலை 6 மணியில் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.
வருகிற 8-ந் தேதியில் இருந்து உணவகங்களில் அமர்ந்து உணவு சாப்பிட அனுமதி அளிக்கப்படும். அரசின் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை பணிகளுக்கு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X