என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாரி டிரைவரிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது
Byமாலை மலர்29 May 2020 11:41 AM GMT (Updated: 29 May 2020 11:41 AM GMT)
தூத்துக்குடி அருகே லாரி டிரைவரிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி 3 செண்ட் அந்தோணியார்புரத்தைச் சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் சரவணன்(வயது 25). லாரி டிரைவர். இவர் தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோட்டில் உள்ள திருமண மண்டபம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு வந்த லெவிஞ்சிபுரம் 1-வது தெருவைச் சேர்ந்த மணிகண்டன்(19), சரவணனை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X