என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது
Byமாலை மலர்26 May 2020 8:43 AM GMT (Updated: 26 May 2020 8:43 AM GMT)
விழுப்புரம் அருகே சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து சாராய ஊறல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ் பெக்டர் ரேணுகா தேவி, சப்-இன்ஸ்பெக்டர் வீரசேகரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது வீரபாண்டி கிராமம் அடுக்கனாமலை அருகில் சாராயம் காய்ச்சி கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்ததனர். விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த கோபி, மற்றும் 2 பேர் என தெரிய வந்தது. இவர்களிடம் நீலநிற பேரலில் 200 லிட்டர் சாராய ஊறல்கள் மற்றும் ஒரு பிளாஸ்டிக் குடத்தில் 40 லிட்டர் விஷநெடி சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து சாராய ஊறல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ் பெக்டர் ரேணுகா தேவி, சப்-இன்ஸ்பெக்டர் வீரசேகரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது வீரபாண்டி கிராமம் அடுக்கனாமலை அருகில் சாராயம் காய்ச்சி கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்ததனர். விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த கோபி, மற்றும் 2 பேர் என தெரிய வந்தது. இவர்களிடம் நீலநிற பேரலில் 200 லிட்டர் சாராய ஊறல்கள் மற்றும் ஒரு பிளாஸ்டிக் குடத்தில் 40 லிட்டர் விஷநெடி சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து சாராய ஊறல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X