என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோட்டூர்புரத்தில் வசித்து வந்த அண்ணா பல்கலைக்கழக பேராசிரியருக்கு கொரோனா
Byமாலை மலர்26 May 2020 7:28 AM GMT (Updated: 26 May 2020 7:28 AM GMT)
கோட்டூர்புரத்தில் வசித்து வந்த அண்ணா பல்கலைக்கழக பேராசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் பேராசிரியர் ஒருவர் கோட்டூர்புரத்தில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 21-ந்தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி பரிசோதனை கூடத்தில் பேராசிரியர் சென்று உடல் பரிசோதனை செய்து கொண்டார்.
இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று தெரிய வந்தது. அதில் பேராசிரியருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து கிண்டியில் உள்ள மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்பிறகு பேராசிரியரை வீட்டிலேயே 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இந்த காலக்கட்டத்தில் அவ்வப்போது வீட்டுக்கே வந்து பேராசிரியருக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளவும் சுகாதாரத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் பேராசிரியர் ஒருவர் கோட்டூர்புரத்தில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 21-ந்தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி பரிசோதனை கூடத்தில் பேராசிரியர் சென்று உடல் பரிசோதனை செய்து கொண்டார்.
இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று தெரிய வந்தது. அதில் பேராசிரியருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து கிண்டியில் உள்ள மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்பிறகு பேராசிரியரை வீட்டிலேயே 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இந்த காலக்கட்டத்தில் அவ்வப்போது வீட்டுக்கே வந்து பேராசிரியருக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளவும் சுகாதாரத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X