என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொடர் ஊரடங்கால் தாலிக்கயிறு உற்பத்தியாளர்கள் தவிப்பு
Byமாலை மலர்23 May 2020 8:00 AM GMT (Updated: 23 May 2020 8:00 AM GMT)
கொரோனா பாதிப்பால் விதிக்கப்பட்ட தொடர் ஊரடங்கால் தாலிக்கயிறு உற்பத்தி மற்றும் விற்பனை முடங்கியுள்ளதால் வருமானமில்லாமல் மங்கல கிராம மக்கள் முடங்கி உள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த வரதராஜபுரம் கிராமத்தில் பெரும்பாலான குடும்பத்தினர் தாலிக்கயிறு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த கிராமத்துக்கு மங்கல கிராமம் என்று பெயர். தற்போதைய கொரோனா பாதிப்பால் விதிக்கப்பட்ட தொடர் ஊரடங்கால் தாலிக்கயிறு உற்பத்தி மற்றும் விற்பனை முடங்கியுள்ளதால் வருமானமில்லாமல் மங்கல கிராமமே மங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இங்கு உற்பத்தியாகும் தாலிக்கயிறுகள் தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. மேலும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த தாலிக்கயிறு உற்பத்தியாளர்கள் தற்போது தவித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த வரதராஜபுரம் கிராமத்தில் பெரும்பாலான குடும்பத்தினர் தாலிக்கயிறு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த கிராமத்துக்கு மங்கல கிராமம் என்று பெயர். தற்போதைய கொரோனா பாதிப்பால் விதிக்கப்பட்ட தொடர் ஊரடங்கால் தாலிக்கயிறு உற்பத்தி மற்றும் விற்பனை முடங்கியுள்ளதால் வருமானமில்லாமல் மங்கல கிராமமே மங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இங்கு உற்பத்தியாகும் தாலிக்கயிறுகள் தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. மேலும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த தாலிக்கயிறு உற்பத்தியாளர்கள் தற்போது தவித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X