என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர் மாவட்டத்தில் 1,464 வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
Byமாலை மலர்20 May 2020 8:24 AM GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் வேலை செய்து வந்த வெளிமாநில தொழிலாளர்கள் 1464 பேர் ரெயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருவள்ளூர்:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்டத்தில் தங்கி பணிபுரிந்த வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளிமாநில தொழிலாளர்கள் 1,464 பேரை அவர்களுடைய சொந்த ஊருக்கு வழியனுப்பி வைத்தார்.
அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பன்னீர்செல்வம், உதவி இயக்குனர் (நில அளவை) ராமச்சந்திரன், திருவள்ளூர் ஆர்.டி.ஓ. வித்யா, தாசில்தார்கள் சீனிவாசன், மணிகண்டன், விஜயகுமாரி வருவாய் துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் ரெயில்வே துறை அலுவலர்கள் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X