என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடையம் அருகே கள் விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்12 May 2020 2:09 PM GMT (Updated: 12 May 2020 2:09 PM GMT)
கடையம் அருகே கள் விற்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து கள்ளை பறிமுதல் செய்தனர்.
கடையம்:
கடையம் அருகே உள்ள பாப்பான்குளம் பேராமணியை சேர்ந்தவர் கல்யாணி (வயது 50). இவர் தனது வீட்டில் வைத்து கள் விற்றுக்கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஆழ்வார்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கல்யாணியை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 5 லிட்டர் கள்ளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மானூர் அருகே உள்ள சாலைப்புதூரை சேர்ந்த நாராயணன் (49) என்பவர் அங்குள்ள தோட்டத்தில் வைத்து கள் விற்றதாக மானூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.
கடையம் அருகே உள்ள பாப்பான்குளம் பேராமணியை சேர்ந்தவர் கல்யாணி (வயது 50). இவர் தனது வீட்டில் வைத்து கள் விற்றுக்கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஆழ்வார்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கல்யாணியை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 5 லிட்டர் கள்ளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மானூர் அருகே உள்ள சாலைப்புதூரை சேர்ந்த நாராயணன் (49) என்பவர் அங்குள்ள தோட்டத்தில் வைத்து கள் விற்றதாக மானூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X