என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நகராட்சி பெண் பணியாளரை மிரட்டிய 2 பேர் கைது
Byமாலை மலர்8 May 2020 2:36 PM GMT (Updated: 8 May 2020 2:36 PM GMT)
வெட்டிக்கோணம் பகுதியில் ஆய்வுக்கு சென்றபோது நகராட்சி பெண் பணியாளரை தடுத்து நிறுத்தி பணி செய்யவிடாமல் மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பத்மநாபபுரம்:
தக்கலையை அடுத்த நகராட்சி காலனியை சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மனைவி செல்வி (வயது 38). இவர் பத்மநாபபுரம் நகராட்சியில் டெங்கு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் வெட்டிக்கோணம் பகுதியில் ஆய்வுக்கு சென்றபோது, அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் ராஜேஷ் (29), சுபாஷ் (27) ஆகிய 2 பேரும் செல்வியை தடுத்து நிறுத்தி அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், அவரை ஆபாச வார்த்தைகளாலும் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தக்கலை போலீசில் செல்வி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
தக்கலையை அடுத்த நகராட்சி காலனியை சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மனைவி செல்வி (வயது 38). இவர் பத்மநாபபுரம் நகராட்சியில் டெங்கு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் வெட்டிக்கோணம் பகுதியில் ஆய்வுக்கு சென்றபோது, அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் ராஜேஷ் (29), சுபாஷ் (27) ஆகிய 2 பேரும் செல்வியை தடுத்து நிறுத்தி அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், அவரை ஆபாச வார்த்தைகளாலும் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தக்கலை போலீசில் செல்வி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X