என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி முகாம்களில் உள்ள தமிழகத்தை சேர்ந்தோருக்கு தேவையான உதவிகளை செய்துதர வேண்டும்-முதல்வர் பழனிசாமி
Byமாலை மலர்24 April 2020 3:12 PM GMT (Updated: 24 April 2020 3:12 PM GMT)
டெல்லி முகாம்களில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துதர வேண்டும் என முதல் மந்திரி கெஜ்ரிவாலுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை:
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா தொற்று உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி முகாம்களில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துதர வேண்டும் என முதல் மந்திரி கெஜ்ரிவாலுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக முதலமைச்சர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
டெல்லி முகாம்களில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 559 பேருக்கு உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்துதர வேண்டும்.
மேலும் நீரழிவு நோயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
ரமலான் நோன்பு தொடங்க உள்ளதால் அதற்கான உணவு வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X