என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை ஆயுதப்படை வளாகத்தில் போலீஸ்காரர் தற்கொலை
Byமாலை மலர்24 April 2020 7:48 AM GMT (Updated: 24 April 2020 7:48 AM GMT)
மதுரை ஆயுதப்படை வளாகத்தில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மாநகர குற்றப்புலனாய்வு பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தவர் விஜயகுமார் (வயது 42). இவருக்கு திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர்.
விஜயகுமார் நேற்று மதுரை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மோப்ப நாய் பிரிவு அலுவலகத்தில் பணியில் இருந்தார்.
அப்போது நள்ளிரவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாநகர குற்றப்புலனாய்வு பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தவர் விஜயகுமார் (வயது 42). இவருக்கு திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர்.
விஜயகுமார் நேற்று மதுரை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மோப்ப நாய் பிரிவு அலுவலகத்தில் பணியில் இருந்தார்.
அப்போது நள்ளிரவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X