search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஊத்துக்கோட்டை அருகே கடைகளில் கொள்ளையடித்த வாலிபர் கைது

    ஊத்துக்கோட்டை அருகே கடைகளில் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டையை அடுத்த போந்தவாக்கத்தில் கடந்த 11-ந் தேதி 3 கடைகள் உடைத்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போனது.

    இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள புதுநெல்லூர் கிராமத்தை சேர்ந்த சந்தானம் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×