என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்பகோணத்தில் பாம்பு கடித்து பேராசிரியர் உயிரிழப்பு
Byமாலை மலர்12 March 2020 9:32 AM GMT (Updated: 12 March 2020 9:32 AM GMT)
கும்பகோணத்தில் பாம்பு கடித்து பேராசிரியர் இறந்த சம்பவம் கல்லூரி வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
கும்பகோணம்:
கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் வரலாற்றுத்துறை பேராசிரியராகப் பணியாற்றி வருபவர் ஆனந்தகுமார்.
இவரது வீடு உடையார் பாளையம் வட்டம் மருதூராகும். சம்பவத்தன்று வீட்டிற்கு பின்புறம் சென்றபோது அங்கு சென்ற பாம்பு கடித்துள்ளது. இதனால் அவர் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து. உடல் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது
பாம்பு கடித்து பேராசிரியர் இறந்த சம்பவம் கல்லூரி வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் வரலாற்றுத்துறை பேராசிரியராகப் பணியாற்றி வருபவர் ஆனந்தகுமார்.
இவரது வீடு உடையார் பாளையம் வட்டம் மருதூராகும். சம்பவத்தன்று வீட்டிற்கு பின்புறம் சென்றபோது அங்கு சென்ற பாம்பு கடித்துள்ளது. இதனால் அவர் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து. உடல் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது
பாம்பு கடித்து பேராசிரியர் இறந்த சம்பவம் கல்லூரி வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X