என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை மாவட்டத்தில் 34,749 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர்
Byமாலை மலர்4 March 2020 11:50 AM GMT (Updated: 4 March 2020 11:50 AM GMT)
தமிழகம் முழுவதும் இன்று தொடங்கிய பிளஸ்-1 பொதுத்தேர்வை கோவை மாவட்டத்தில் 34,749 மாணவ- மாணவிகள் எழுதினர்.
கோவை:
தமிழகத்தில் 2019-2020-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
கோவை வருவாய் மாவட்டத்தில் உள்ள கோவை, பேரூர், எஸ்.எஸ்.குளம், பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களில் பள்ளி மூலமாக 34 ஆயிரத்து 749 மாணவ-மாணவிகள் தேர்வை எழுதுகின்றனர்.
தனித் தேர்வாளர்களாக 356 பேர் என மொத்தம் 35 ஆயிரத்து 105 பேர் பிளஸ்-1 தேர்வை எழுதுகின்றனர்.
பிளஸ்-1 தேர்வையொட்டி 116 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்வையொட்டி தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் 120 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க 300 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
பிளஸ்-1 தேர்வை எழுதும் மாணவ-மாணவிகள் காலை 9 மணிக்கே தேர்வு நடைபெறும் மையத்துக்கு வந்தனர். 9.45 மணிக்கு மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.
தமிழகத்தில் 2019-2020-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
கோவை வருவாய் மாவட்டத்தில் உள்ள கோவை, பேரூர், எஸ்.எஸ்.குளம், பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களில் பள்ளி மூலமாக 34 ஆயிரத்து 749 மாணவ-மாணவிகள் தேர்வை எழுதுகின்றனர்.
தனித் தேர்வாளர்களாக 356 பேர் என மொத்தம் 35 ஆயிரத்து 105 பேர் பிளஸ்-1 தேர்வை எழுதுகின்றனர்.
பிளஸ்-1 தேர்வையொட்டி 116 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்வையொட்டி தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் 120 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க 300 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
பிளஸ்-1 தேர்வை எழுதும் மாணவ-மாணவிகள் காலை 9 மணிக்கே தேர்வு நடைபெறும் மையத்துக்கு வந்தனர். 9.45 மணிக்கு மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X