என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களுக்கு தனி கேண்டீன்
Byமாலை மலர்17 Feb 2020 8:55 AM GMT (Updated: 17 Feb 2020 8:55 AM GMT)
தமிழக சட்டசபையில் சபாநாயகர் அறைக்கு அருகே எம்.எல்.ஏ.க்களுக்காக இன்று தனி கேண்டீன் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களுக்காக இன்று தனி கேண்டீன் திறக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அறைக்கு அருகே இந்த புதிய கேண்டீன் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.எல்.ஏ.க்களுக்கு காபி, டீ ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.
எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் ஏற்கனவே இது சம்பந்தமாக கோரிக்கை எழுப்பி இருந்தார். அதனடிப்படையில் எம்.எல்.ஏ.க்களுக்கு தனி கேண்டீன் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டசபையில் இன்று துரைமுருகன் நன்றி தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களுக்காக இன்று தனி கேண்டீன் திறக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அறைக்கு அருகே இந்த புதிய கேண்டீன் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.எல்.ஏ.க்களுக்கு காபி, டீ ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.
எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் ஏற்கனவே இது சம்பந்தமாக கோரிக்கை எழுப்பி இருந்தார். அதனடிப்படையில் எம்.எல்.ஏ.க்களுக்கு தனி கேண்டீன் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டசபையில் இன்று துரைமுருகன் நன்றி தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X