search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு புகுந்து கொள்ளை
    X
    வீடு புகுந்து கொள்ளை

    பொன்னேரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

    பொன்னேரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த திருவெள்ளவாயில் கணபதி நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் டிரைவர். இவர் காளஹஸ்தி கோவிலுக்கு சென்று விட்டு நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 சவரன் நகை ரூ.35 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    Next Story
    ×