என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தண்ணீர் வாளியில் தவறி விழுந்து 1 வயது குழந்தை பலி
Byமாலை மலர்10 Feb 2020 1:18 PM GMT (Updated: 10 Feb 2020 1:18 PM GMT)
திருச்சி தென்னூரில் விளையாடிக் கொண்டிருந்த 1 வயது குழந்தை தண்ணீர் வாளியில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தது.
திருச்சி:
திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ் (வயது 38). இவர் அதே பகுதியில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து 15 வருடங்கள் ஆகிறது. 7 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு 8- ஆவதாக குழந்தை பிறந்துள்ளது.
இந்தநிலையில் வீட்டில் இருந்த 7 குழந்தைகளையும் முதல் குழந்தையான 15 வயது சிறுமியின் கட்டுப்பாட்டில் விட்டு விட்டு இருவரும் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர். அப்போது ஒன்றரை வயது குழந்தையான ஹரிப் , வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும்போது குளியல் அறையில் இருந்த தண்ணீர் நிரம்பியிருந்த வாளியில் தவறி விழுந்து இறந்தது.
இதுகுறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X