என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆழ்வார்திருநகரியில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
Byமாலை மலர்6 Feb 2020 7:36 AM GMT (Updated: 6 Feb 2020 7:36 AM GMT)
ஆழ்வார்திருநகரியில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி மாதாங்கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் தளவாய்(வயது 35), விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தளவாய்க்கும், அவரது மனைவிக்கும் ஏதோ குடும்ப பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த தளவாய் கடந்த 3-ந்தேதி அப்பகுதியில் உள்ள ஆற்றுரங்கால் வாய்க்கால் அருகே பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து, அவரை ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல்சிகிக்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆழ்வார்திருநகரி மாதாங்கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் தளவாய்(வயது 35), விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தளவாய்க்கும், அவரது மனைவிக்கும் ஏதோ குடும்ப பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த தளவாய் கடந்த 3-ந்தேதி அப்பகுதியில் உள்ள ஆற்றுரங்கால் வாய்க்கால் அருகே பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து, அவரை ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல்சிகிக்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X