என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலையில் சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது
Byமாலை மலர்24 Jan 2020 1:25 PM GMT (Updated: 24 Jan 2020 1:25 PM GMT)
திருவண்ணாமலையில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த கிராமத்தை சேர்ந்த 13 வயது மாணவி அங்குள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை நடுப்பட்டு பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் விநாயகமூர்த்தி ( 21) என்பவர் மிரட்டி 3 முறை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதில் அந்த சிறுமி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுபற்றி பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விநாயகமூர்த்தியை போச்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X