என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளியணை அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்13 Jan 2020 2:18 PM GMT (Updated: 13 Jan 2020 2:18 PM GMT)
வெள்ளியணை அருகே ஊர் சுற்றியதை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்:
கரூர் அருகே உள்ள வெள்ளியணை மணவாடி பெரியார்நகர் பகுதியைசேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் கார்த்திக் (வயது 20). எஸ்.எஸ்.எல்.சி.வரை படித்துள்ள இவர் கூலி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 6 மாதமாக கார்த்திக் சரியாக வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றினார். மகனின் எதிர்காலம் குறித்து கவலை அடைந்த அவரது தாயார் அவரை கண்டித்தார். இருப்பினும் கார்த்திக் வேலைக்கு செல்ல உடன்பட வில்லை.
இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கார்த்திக் பெற்றோர் வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் தூக்குபோட்டுதற் கொலை செய்து கொண்டார். இது குறித்து தங்கவேல் வெள்ளியணை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X