என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாலையில் கிடந்த தேசிய கொடியை பாதுகாத்த போலீஸ்காரர் - கமிஷனர் பாராட்டு
Byமாலை மலர்11 Jan 2020 3:33 AM GMT (Updated: 11 Jan 2020 3:33 AM GMT)
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது, சாலையில் கிடந்த தேசிய கொடியை பாதுகாத்த சிறப்பு காவல் படை போலீஸ்காரருக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டி பரிசு வழங்கினார்.
சென்னை:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், லால்பேட்டையில் கடந்த மாதம் 20-ந்தேதி அன்று குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது, தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் சிலர் சாலையில் போட்டுவிட்டு சென்றனர். கீழே கிடந்த அந்த தேசிய கொடியை அங்கு காவல் பணியில் இருந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸ்காரர் கார்த்திகேயன் பாதுகாப்பாக எடுத்து சென்றார்.
அவரது தேசப்பற்றை பாராட்டி சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இதையொட்டி போலீஸ்காரர் கார்த்திகேயனை சென்னைக்கு வரவழைத்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தனது அலுவலகத்தில் வைத்து பாராட்டி பரிசு வழங்கினார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், லால்பேட்டையில் கடந்த மாதம் 20-ந்தேதி அன்று குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது, தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் சிலர் சாலையில் போட்டுவிட்டு சென்றனர். கீழே கிடந்த அந்த தேசிய கொடியை அங்கு காவல் பணியில் இருந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸ்காரர் கார்த்திகேயன் பாதுகாப்பாக எடுத்து சென்றார்.
அவரது தேசப்பற்றை பாராட்டி சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இதையொட்டி போலீஸ்காரர் கார்த்திகேயனை சென்னைக்கு வரவழைத்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தனது அலுவலகத்தில் வைத்து பாராட்டி பரிசு வழங்கினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X