என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தர்மபுரியில் கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
Byமாலை மலர்7 Jan 2020 5:53 PM GMT (Updated: 7 Jan 2020 5:53 PM GMT)
ஏரிக்கரை அருகே பாரம் தாங்காமல் கரும்பு லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தர்மபுரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய ஒரு லாரி அரூர் கோபாலபுரத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு புறப்பட்டது. இந்த லாரி தர்மபுரி ராமாக்காள் ஏரிக்கரை அருகே வந்தபோது பாரம் தாங்காமல் திடீரென கவிழ்ந்தது. லாரியில் இருந்த கரும்பு சாலையில் கொட்டியது. இதன்காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய ஒரு லாரி அரூர் கோபாலபுரத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு புறப்பட்டது. இந்த லாரி தர்மபுரி ராமாக்காள் ஏரிக்கரை அருகே வந்தபோது பாரம் தாங்காமல் திடீரென கவிழ்ந்தது. லாரியில் இருந்த கரும்பு சாலையில் கொட்டியது. இதன்காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X