என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாரூரில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
Byமாலை மலர்7 Jan 2020 9:46 AM GMT (Updated: 7 Jan 2020 9:46 AM GMT)
திருவாரூரில் கஞ்சா விற்ற 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் டவுன் இன்ஸ்பெக்டர் அன்பழகன் புது பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை அழைத்து விசாரித்தனர். இதில் அவர்கள் திருவாரூர் விஜயபுரம் சர்தார்(வயது23), அப்பாஸ் முகமது(50), பாலச்சந்தின்(19) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களை சோதனையிட்ட போது அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்காக வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை கைப்பற்றி 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் டவுன் இன்ஸ்பெக்டர் அன்பழகன் புது பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை அழைத்து விசாரித்தனர். இதில் அவர்கள் திருவாரூர் விஜயபுரம் சர்தார்(வயது23), அப்பாஸ் முகமது(50), பாலச்சந்தின்(19) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களை சோதனையிட்ட போது அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்காக வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை கைப்பற்றி 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X