என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் சிசிடிவி கேமராவால் குற்றங்கள் குறைந்தன- போலீஸ் கமிஷனருக்கு விக்கிரமராஜா பாராட்டு
Byமாலை மலர்3 Jan 2020 12:13 PM GMT (Updated: 3 Jan 2020 12:13 PM GMT)
சென்னையில் சி.சி.டி.வி. கேமராவால் குற்றங்கள் குறைந்துள்ளதாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறி இருந்தார். இதற்கு விக்கிரமராஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னையில் சுமார் 2½ லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் 2017-2019-ம் ஆண்டு காலக்கட்டத்தில் குற்றங்கள் சரிபாதியாக குறைந்துள்ளதாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறி உள்ளார். இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பு சார்பில் பெருமை கொள்வதாக அதன் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை மட்டும் அல்ல தமிழ்நாடு முழுவதும் வணிகர்களின் ஒத்துழைப்புடன் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு வருகிறது. காவல் துறையின் கட்டுக் கோப்பான சிறந்த சமுதாய பொறுப்புமிக்க நடவடிக்கைகளுக்கு பேரமைப்பு என்றும் துணை நிற்கும் என விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X