என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை கண்ணன் மீது புதிய புகார்
Byமாலை மலர்3 Jan 2020 2:51 AM GMT (Updated: 3 Jan 2020 2:51 AM GMT)
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி பற்றி அவதூறாக பேசியதாக நெல்லை கண்ணன் மீது அக்கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில அலுவலக செயலாளர் வக்கீல் பாரதிதாசன் தலைமையில் நேற்று ஏராளமான கட்சியினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் பட்டிமன்ற பேச்சாளர் நெல்லை கண்ணன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில், ‘குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நெல்லை மேலப்பாளையத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பட்டிமன்ற பேச்சாளர் நெல்லை கண்ணன் பேசும்போது, எங்கள் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி பற்றி வேண்டும் என்றே அவதூறாக பேசியுள்ளார். அவரது பேச்சு என்னை போன்ற தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. நெல்லை கண்ணன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில அலுவலக செயலாளர் வக்கீல் பாரதிதாசன் தலைமையில் நேற்று ஏராளமான கட்சியினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் பட்டிமன்ற பேச்சாளர் நெல்லை கண்ணன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில், ‘குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நெல்லை மேலப்பாளையத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பட்டிமன்ற பேச்சாளர் நெல்லை கண்ணன் பேசும்போது, எங்கள் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி பற்றி வேண்டும் என்றே அவதூறாக பேசியுள்ளார். அவரது பேச்சு என்னை போன்ற தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. நெல்லை கண்ணன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X