என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு
Byமாலை மலர்31 Dec 2019 10:14 PM GMT (Updated: 31 Dec 2019 10:14 PM GMT)
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 181 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வுகள் நடத்தப்பட்டன.
காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுகள் முடிந்த நிலையில், நேர்காணல் நடைபெற்றது. நேர்காணல் இன்று (31.12.2019) முடிவடைந்த நிலையில், இன்றே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. குரூப்- 1 தேர்வுக்கான இறுதி முடிவுகள் முதன்முறையாக ஓராண்டிற்குள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது .
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 181 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வுகள் நடத்தப்பட்டன.
காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுகள் முடிந்த நிலையில், நேர்காணல் நடைபெற்றது. நேர்காணல் இன்று (31.12.2019) முடிவடைந்த நிலையில், இன்றே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. குரூப்- 1 தேர்வுக்கான இறுதி முடிவுகள் முதன்முறையாக ஓராண்டிற்குள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது .
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X