என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![தற்கொலை தற்கொலை](https://img.maalaimalar.com/Articles/2019/Dec/201912292341519425_Private-company-employee-suicide_SECVPF.gif)
X
தற்கொலை
கரூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
By
மாலை மலர்29 Dec 2019 6:11 PM GMT (Updated: 29 Dec 2019 6:11 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கரூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்:
கரூர் பாரதிநகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 37). தனியார் நிறுவன ஊழியர். இவர், ஜோதிடர்களிடம் சென்று ஜாதகம் பார்த்து அதன் வழி நடப்பதில் தீவிரமாக இருந்தார். இந்த நிலையில் உனக்கும், உனது மகனுக்கும் தற்போது நேரம் சரியில்லை என ஜோதிடர் ஒருவர் குணசேகரனிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட இவர், தனது குடும்பத்தினரிடம் கூறி ஆதங்கப்பட்டு வந்தார். எனினும், ஜாதகத்தை பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள்... என குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்தனர். இந்த நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான குணசேகரன், ஆத்தூரில் உள்ள பழைய பள்ளி கட்டிடத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, குணசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கரூர் பாரதிநகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 37). தனியார் நிறுவன ஊழியர். இவர், ஜோதிடர்களிடம் சென்று ஜாதகம் பார்த்து அதன் வழி நடப்பதில் தீவிரமாக இருந்தார். இந்த நிலையில் உனக்கும், உனது மகனுக்கும் தற்போது நேரம் சரியில்லை என ஜோதிடர் ஒருவர் குணசேகரனிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட இவர், தனது குடும்பத்தினரிடம் கூறி ஆதங்கப்பட்டு வந்தார். எனினும், ஜாதகத்தை பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள்... என குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்தனர். இந்த நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான குணசேகரன், ஆத்தூரில் உள்ள பழைய பள்ளி கட்டிடத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, குணசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)