என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வரைவு வாக்காளர் பட்டியல் 23-ந் தேதி வெளியிடப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
Byமாலை மலர்13 Dec 2019 9:51 PM GMT
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 23-ந் தேதி வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.
சென்னை:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியை தகுதி பெறும் தேதியாக கொண்டு, புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்க திருத்தத்துக்கான தீவிர பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதுவரை சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களை கொண்ட ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 23-ந் தேதி வெளியிடப்படும்.
இந்த பட்டியலில் பெயர் சேர்க்கவோ, விவரங்களை திருத்தவோ 23-ந் தேதியில் இருந்து ஜனவரி 22-ந் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்படும். இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி பிப்ரவரி 3-ந் தேதி முடிவடையும். துணைப்பட்டியல் தயாரிக்கும் பணி பிப்ரவரி 11-ந் தேதி நடக்கும். அதைத் தொடர்ந்து பிப்ரவரி 14-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியை தகுதி பெறும் தேதியாக கொண்டு, புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்க திருத்தத்துக்கான தீவிர பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதுவரை சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களை கொண்ட ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 23-ந் தேதி வெளியிடப்படும்.
இந்த பட்டியலில் பெயர் சேர்க்கவோ, விவரங்களை திருத்தவோ 23-ந் தேதியில் இருந்து ஜனவரி 22-ந் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்படும். இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி பிப்ரவரி 3-ந் தேதி முடிவடையும். துணைப்பட்டியல் தயாரிக்கும் பணி பிப்ரவரி 11-ந் தேதி நடக்கும். அதைத் தொடர்ந்து பிப்ரவரி 14-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X