என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தா.பேட்டை அருகே கிரேன் மோதி தொழிலாளி பலி
Byமாலை மலர்11 Dec 2019 2:05 PM GMT (Updated: 11 Dec 2019 2:05 PM GMT)
தா.பேட்டை அருகே ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி மீது கிரேன் மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தா.பேட்டை:
தா.பேட்டை அடுத்த ஜெம்புநாதபுரம் கிராமத்தில் தனியார் இரும்பு உருக்கு ஆலை இயங்கி வருகிறது. இங்கு முசிறியை அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் (வயது49) என்பவர் வேலை செய்து வந்தார். ஆலையில் வேலை செய்து செய்து கொண்டிருக்கும் போது அந்த வழியாக இரும்பு கம்பிகள் ஏற்றி வந்த கிரேன் இவர் மீது மோதியது.
இதில் பன்னீர்செல்வம் படுகாயம் அடைந்தார், உடனே அவரை சிகிச்சைக்காக முசிறியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பன்னீர் செல்வம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X