என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெற்றோர் படிக்க வற்புறுத்தியதால் விஷம் குடித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை
Byமாலை மலர்9 Dec 2019 6:09 AM GMT (Updated: 9 Dec 2019 6:09 AM GMT)
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பெற்றோர் படிக்க வற்புறுத்தியதால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை:
வாடிப்பட்டியை அடுத்த எர்ரம்பட்டியை சேர்ந்த கண்ணன் மகள் முத்து (வயது 18). இவர் அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் பரீட்சையில் அதிக மதிப்பெண் பெறவில்லை. இதுபற்றி கண்ணன் கேட்டபோது, பிளஸ்-2 படிப்பு புதிய செலபஸ் என்பதால் படிக்க மிகவும் சிரமமாக உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.
இருந்தபோதிலும் பெற்றோர் படி, படி என்று அறிவுறுத்தி உள்ளனர். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முத்து சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த பேன் மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவரை உறவினர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முத்து பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக பாலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாடிப்பட்டியை அடுத்த எர்ரம்பட்டியை சேர்ந்த கண்ணன் மகள் முத்து (வயது 18). இவர் அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் பரீட்சையில் அதிக மதிப்பெண் பெறவில்லை. இதுபற்றி கண்ணன் கேட்டபோது, பிளஸ்-2 படிப்பு புதிய செலபஸ் என்பதால் படிக்க மிகவும் சிரமமாக உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.
இருந்தபோதிலும் பெற்றோர் படி, படி என்று அறிவுறுத்தி உள்ளனர். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முத்து சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த பேன் மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவரை உறவினர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முத்து பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக பாலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X